பாலிவுட் நடிகரான நவாஸுத்தீன் சித்திக்கின் மனைவி அஞ்சலி மற்றும் அவரது குழந்தைகளை பற்றி தான் நமக்கு தெரியும்.
ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. இந்நிலையில் நவாஸ் தனது வாழ்க்கை பற்றி ”ஆர்டினரி லைப்” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் அவர், மிஸ் லவ்லி படத்தில் நடித்த போது நிஹாரிகா சிங் அவர் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார்.
அப்போது வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக இருந்தார். உடனே அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்று உறவு வைத்து கொண்டோம். அதன் பிறகு அவருடன் ஓன்றரை ஆண்டுகள் இருந்தேன்.
பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றேன். அங்கு பணிபுரிந்த பெண் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். இதனையடுத்து நாங்கள் இருவரும் அன்று இரவு ஒன்றாக இருந்தோம்.
பிறகு யூத பெண்ணான சூசனை காதலித்தேன் அவரை திருமணம் செய்ய விரும்பிய போது அவரது சகோதரனுக்கு விவகரத்து நடந்ததால் அவருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது.
சூசனுடனான உறவு நிஹாரிகாவுக்கு தெரிய வந்ததால் அவர் என்னிடம் கெஞ்சி அழுதார். மேலும் தன் முதல் காதலியின் பெயர் சுனிதா என்றதோடு அவருடன் காதல் முறிந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றேன் .
பிறகு தன் மனதை மாற்றிகொண்டேன் என அந்த புத்தகத்தில் நடிகர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment