Wednesday, October 25, 2017

15 வயது சிறுமி காதல் மோகத்தால் வாலிபருடன் செய்த காரியம்.! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்...

திரிபுரா மாவட்டத்துக்கு உட்பட்ட ராதா நகரை கிராமத்தை சேர்ந்தவர் பிஸ்வஜித் பிஸ்வாஸ்.
பிஸ்வஜித் மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியான தாராமணி பில் இருவரும் காணாமல் போனார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களை பொலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பிஸ்வஜித் பிஸ்வாஸ் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment