இலங்கையில் இருந்து இந்தியா சென்ற பெண் ஒருவர் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் பேசும் போது தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த சோக சம்பவம் பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார்.
மரணத்தின் பிடியில், தந்தையும், மகளும் அனுபவித்த துன்பங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதனை கேட்டு அரங்கத்தில் உள்ள அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
No comments:
Post a Comment