சாமியாரான நித்யானாந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய லீலைகள் குறித்த வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இந்த சம்பவம் இன்று வரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நித்தியானந்தா நடிகைகளை தனது வலையில் வீழ்த்தி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஞ்சிதாவை போல நடிகை கவுசல்யாவும் அவரது வலையில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஞ்சிதா கடந்த 1996ம் ஆண்டு காதல் வாழ்க படத்தில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 50 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் தலைகாட்டி வந்தார்.
மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தீராத முதுகு வலி பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் குணமாகவில்லையாம்.
இதனால் சிலரின் ஆலோசனையின் பேரில் நித்யானந்தா ஆசிரமம் சென்று சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதில் அவரது முதுகுவலி குணமானது. இதனால் தற்போது பிடதி ஆசிரமத்திலேயே தங்கியிருந்து சேவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க...
-
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவ...
-
பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள். ...
-
முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின...
-
மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்த பெண், தேவாலயத்தில் வைத்து தனது மேற்சட்டையைக் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரியானா மில்வார்ட...
No comments:
Post a Comment